tag:blogger.com,1999:blog-597434030581616855.post4161261332487951560..comments2023-07-04T08:57:29.925-04:00Comments on My Clicks....: Snake & LeechTamizhmuhil Prakasamhttp://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-597434030581616855.post-84741233556208970712014-06-05T00:02:52.812-04:002014-06-05T00:02:52.812-04:00இந்தப் புகைப்படம் எங்கள் apartment இல் எடுத்தது தோ...இந்தப் புகைப்படம் எங்கள் apartment இல் எடுத்தது தோழி.<br /><br />நாங்கள் இருக்கும் பகுதி, சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. வெயில் காலத்தில், பாம்புகள் படையெடுக்கும். அவற்றால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று தான் சொல்கிறார்கள்.ஆனால், நமக்குத் தான் பயமாக இருக்கிறது. Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-597434030581616855.post-65517637584764903802014-06-04T17:43:07.808-04:002014-06-04T17:43:07.808-04:00தமிழ்முகில்,
தைரியம்தான் உங்களுக்கு. (நீங்க)படமெட...தமிழ்முகில்,<br /><br />தைரியம்தான் உங்களுக்கு. (நீங்க)படமெடுத்தது ஏதேனும் பாம்புப் பூங்காவிலா அல்லது வீட்டருகிலா ? ஆச்சரியமா இருக்குங்க.<br /><br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-597434030581616855.post-59550306113968997662014-06-04T15:27:08.009-04:002014-06-04T15:27:08.009-04:00ஸ்நேகமெல்லாம் இல்லை ஐயா.
இப்பகுதிகளில் காணப்படும...ஸ்நேகமெல்லாம் இல்லை ஐயா. <br /><br />இப்பகுதிகளில் காணப்படும் இவ்வகைப் பாம்புகள் சமயத்தில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும். அப்படி செல்கையில் எடுத்த படம் தான் இது.<br /><br />தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-597434030581616855.post-81082605979390133142014-06-04T12:58:03.198-04:002014-06-04T12:58:03.198-04:00ஸ்நேக்கையே ஸ்நேகமாக்கிப் படம் எடுத்துள்ளது சிறப்பு...ஸ்நேக்கையே ஸ்நேகமாக்கிப் படம் எடுத்துள்ளது சிறப்பு, பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com