Sunday, August 18, 2013

Beautiful Flowers



















வண்ணங்கள்  ஆயிரம்

வரமாய்  பெற்று - தன்

வனப்பினில்  காண்போர்

விழி விரியச் செய்யும்

வாச  மலர்கள் !!!

4 comments:

  1. வாசமலர்களின் வனப்பு இங்கே மிகவும் வசிகரமாய்.வசீகரத்தை படம் பிடித்த கரங்கள் செய்த வித்தை யில் இங்கேம்ளிர்கிறது அழகு.வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  3. தமிழ்முகில்,

    பூக்கள் எல்லாம் அழகாக உள்ளன. அல்லி மலர்களின் படங்களை எங்கே எடுத்தீர்கள் ?

    ReplyDelete
  4. // பூக்கள் எல்லாம் அழகாக உள்ளன //

    மிக்க நன்றி தோழி.

    //அல்லி மலர்களின் படங்களை எங்கே எடுத்தீர்கள் ? //

    இங்கு உள்ள புகைப்படங்கள் அனைத்துமே Atlanta Botanical Garden இல் எடுத்தவை தோழி.

    ReplyDelete