Wednesday, May 14, 2014

Colourful Flowers








மலர்களே !  மலர்களே !
மணம் சுமந்து  வந்தீரே !
மனம்  கவர்ந்து  சென்றீரே !

நிறம் பல கொண்டீரே !
நீங்கா  புகழும் அடைந்தீரே !
நாளும் பல உள்ளம்  தனையே 
கொள்ளை கொள்வீரே !

6 comments:

  1. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய மலர்களின் அணிவரிசை அருமையோ அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மலர்கள் மனதை மலரவைப்பவை அருமை

    ReplyDelete
  3. தமிழ்முகில்,

    எல்லாமே வித்தியாசமான‌ பூக்களாக உள்ளன. அதிலும் அந்தக் கடைசி இரட்டைப் பூக்கள் அழகான‌ நிறத்துடன் உள்ளன.

    சரியான வெளிச்சம் இருந்திருந்தால் படங்கள் இன்னும் துல்லியமாக வந்திருக்கும்.

    ReplyDelete
  4. @ வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  5. @ Geetha M

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  6. @ chitrasundar

    வால்மார்ட்டில் இருந்து கிளம்பும் போது அவசர அவசரமாக எடுத்த புகைப்படங்கள் சகோதரி. பொறுமையாக எடுத்திருந்தால் நன்றாக வந்திருக்கும்.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    ReplyDelete