Wednesday, June 4, 2014

Snake & Leech






4 comments:

  1. ஸ்நேக்கையே ஸ்நேகமாக்கிப் படம் எடுத்துள்ளது சிறப்பு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ஸ்நேகமெல்லாம் இல்லை ஐயா.

    இப்பகுதிகளில் காணப்படும் இவ்வகைப் பாம்புகள் சமயத்தில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும். அப்படி செல்கையில் எடுத்த படம் தான் இது.

    தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. தமிழ்முகில்,

    தைரியம்தான் உங்களுக்கு. (நீங்க)படமெடுத்தது ஏதேனும் பாம்புப் பூங்காவிலா அல்லது வீட்டருகிலா ? ஆச்சரியமா இருக்குங்க.

    ReplyDelete
  4. இந்தப் புகைப்படம் எங்கள் apartment இல் எடுத்தது தோழி.

    நாங்கள் இருக்கும் பகுதி, சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. வெயில் காலத்தில், பாம்புகள் படையெடுக்கும். அவற்றால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று தான் சொல்கிறார்கள்.ஆனால், நமக்குத் தான் பயமாக இருக்கிறது.

    ReplyDelete